15/03/2016

எனது கதைகளின் தொகுப்பு.

நண்பர்களே,  எனது வலைப்பூவில் பதிவாகியிருந்த எனது கதைகள், மடிகணிணியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முழுவதுமாக காணாமல் போய்விட்டது. சில நண்பர்கள் உதவியதில் சில கதைகளை மீட்க முடிந்தது. என்னிடம் அசல் பதிவு இல்லை.                                                                                                                                                              ஆனால் அதிர்ஷ்ட வசமாக எனது கதைகள் அனைத்தையும்  http://www.sirukathaigal.com/எனும் வலை தளம் முழுமையாக வெளியிட்டுள்ளதால்,  அதில் கதையாசிரியர்கள் என்ற தலைப்பில் தி.ஸ்ரீ. யை தேடி சொடுக்கினால் எனது கதைகள் அனைத்தும் வாசிக்கக்கிடைக்கும், நண்பர்கள்   வாசித்து கருத்தை தெரிவிக்கக் கோருகின்றேன்.

No comments:

Post a Comment